திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்
இந்தியாவிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம்திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் தொட்டர்பான ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமும் கேரள அரசாங்கமும் சேர்ந்து இப்புற்றுநோய் மையத்தை நிறுவின.கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

திருவனந்தபுரம் மாவட்டம்
கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

திருவனந்தபுரம்
இது கேரள மாநிலத்தின் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் முதன்மை மாநகரம் ஆகும்.
பேட்டா, திருவனந்தபுரம்
நகர்புற சந்திப்பு
கேரள மகளிர் ஆணையம்
கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.
அரசு செவிலியர் கல்லூரி, திருவனந்தபுரம்
பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதி

ஆக்குளம்
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பகுதி

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்