Map Graph

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்

இந்தியாவிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம்

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் தொட்டர்பான ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. 1981 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமும் கேரள அரசாங்கமும் சேர்ந்து இப்புற்றுநோய் மையத்தை நிறுவின.கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் அமைந்துள்ளது.

Read article
படிமம்:RCC_Profile.jpg